பக்கவாதம்

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனைவிக்காக நிதி திரட்டிவருகிறார் வெளிநாட்டு ஊழியரான எஸ். பிரதீப், 45.
பக்கவாதம் திடீரென ஏற்பட்டதால் திரு பன்னீர்செல்வத்திற்கு உடலின் இடது பக்கம் முழுமையாகச் செயலிழந்து போனது. 15 ஆண்டுகளாகப் பாதுகாப்புத் துறையில் மேலாளர் பணியில் இருந்த அவர் அதைத் தொடரமுடியாமல் போனது. 56 வயது திரு பன்னீர்செல்வம் ராஜமாணிக்கத்தின் வாழ்வில் எதிர்பாராத இடியாக அது அமைந்தது.
சிங்கப்பூர் தேசிய பக்கவாத நலச்சங்கம் ஏற்பாடு செய்யும் வருடாந்தரப் பெருநடை, சனிக்கிழமை (அக். 21) நடைபெறவிருக்கிறது.
பத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் அளவுக்கதிக உப்பு உட்கொள்கின்றனர்.